தலைமைச் செய்திகள்

வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவினை உடனடியாகத் திரும்பப்பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும்!...

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு மக்களவையில் புதிய வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவை அறிமுகப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இசுலாமியப் பெருமக்களுக்குச் சொந்தமான நில உரிமையைப் பறித்து, அவர்களை நிலமற்ற ஏதிலிகளாக...

108 அவசர ஊர்தி ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட அதனை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும்! –...

இந்திய ஒன்றிய அரசால் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 108 அவசர ஊர்தி சேவை தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடி ரூபாய்கள் மக்களின்...

‘மாலை முரசு’ நிறுவனர் இராமச்சந்திர ஆதித்தனாரின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு! – சீமான் பங்கேற்பு

'மாலை முரசு' நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுடைய 90ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி 11.08.2024 இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மாலை முரசு அலுவலகத்தில் நடைபெற்ற மலர்வணக்க...

கொரோனோ பெருந்தொற்றுப் பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு...

ஆயிரம் ரூபாய் அரசுக்கு ஃபார்முலா4 மகிழுந்து பந்தயம் அவசியம்தானா? – சீமான் கேள்வி

சென்னை அண்ணா சாலையில் வருகின்ற ஆகஸ்ட் 31 அன்று பொழுதுபோக்கு ஃபார்முலா4 மகிழுந்து பந்தயம் நடத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. உரிய ஊதியம் கேட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி...

திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திற்குத் தேவையான நீரினை உடனடியாகத் திறந்துவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து, மேற்கு நோக்கி ஓடி, கேரள கடற்கரையில் கலந்து வீணாகி வந்த மழைநீரைத் தேக்கி பாசனத்திற்குப் பயன்படுத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களால் 1958இல் தொடங்கப்பட்ட பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் 1960ஆம் ஆண்டு...

உலக பழங்குடியினர் நாள் – 2024: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

உலக பழங்குடியினர் நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தமிழ் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை சார்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை...

உலகப் பழங்குடியினர் நாள் 2024! – சீமான் வாழ்த்து

பழங்குடியினர் மானுட இனத்தின் முதல் மாந்தர் மட்டுமல்லர்; மனித இனத்தின் ஆதி மூல அடிச்சுவடுகள்! தாம் பிறந்த பூமியைத் தாய் மடியாய் போற்றி, துளியும் சிதைக்காமல், வளக் கொள்ளை என்ற பெயரில் காயப்படுத்தாமல், இயற்கை...

முத்தமிழ்ப் பேரறிஞர் வைரமுத்து அவர்களை அவமதிப்பது முத்தமிழை அவமதிப்பதற்கு ஒப்பாகும்! – சீமான் கடும் கண்டனம்

தமிழினத்தின் பெருமைக்குரிய அடையாளம் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்படவிருந்த "முத்தமிழ்ப் பேரறிஞர்" எனும் பட்டத்தைப் பல்வேறு அரசியல் அழுத்தம் கொடுத்து "முத்தமிழ்ப் பெருங்கவிஞர்" பெயர் மாற்றி வழங்க திமுக அரசு நிர்பந்தித்துள்ளது...

அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய திமுக அரசு மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழகத்திலுள்ள 109 கலை மற்றும்...