தலைமைச் செய்திகள்

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயணர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை முழுவதுமாகத் தமிழிலேயே நடத்துவது குறித்த அறிவிப்பினை வெளியிடாமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. 1000 ஆண்டுகளுக்கு முன்பு...

தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்! – சீமான் பங்கேற்பு

தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணி புரிகின்ற கேங்மேன் தொழிலாளர்களுக்கு வட்டம் விட்டு வட்டம் மாறுதல் வழங்க கோரியும், கேங்மேன் பணியாளர்களைக் கள உதவியாளர்களாகப் பணிநிலை உயர்த்தக்...

தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 18-08-2023 அன்று தி.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும்...

‘தமிழ்க்கடல்’ இலக்கியப் பேராற்றல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுநாள்!

பண்டைத்தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றறிந்து, அவற்றை எளிய நடையில், மக்கள் மொழியில் எடுத்தியம்பிய தமிழ்ப்பேரறிஞர்! இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் ஒருசேர கட்டியாண்ட பேராசான்! தனக்கிருந்த அளப்பெரும் அறிவாற்றலினாலும், பெரும்புலமையினாலும், ‘தமிழ்க்கடல்’ என எல்லோராலும் போற்றிக்...

Kolkata Doctor Rape-Murder Case: State Govts Must Ensure Safety of Doctors!

I am extremely shocked and deeply anguished by the brutal rape and murder of a female trainee doctor at a government hospital in Kolkata....

உயிர் காக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக்கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து,...

இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த கவிதாசன் அவரது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து மதுபோதையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள செய்தி அதிர்ச்சியையும், பெரும் கோவத்தையும் ஏற்படுத்துகிறது....

மூத்தவர் நா.சந்திரசேகரன் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் மற்றும் நினைவிடத் திறப்பு நிகழ்வு!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர், மூத்தவர், சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் மற்றும் நினைவிடத் திறப்பு நிகழ்வு, 14-8-2024 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்...

உறுதிமொழி எடுத்தால் போதைபொருள் ஒழிந்துவிடுமா முதல்வர் அவர்களே? உறுதியான நடவடிக்கை எப்போது எடுப்பீர்கள்? – சீமான் கேள்வி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள ஆதனூரில் மதுக்கடை வேண்டுமென்று கூறுமாறு பெண்களைப் பணம் கொடுத்து அழைத்துவந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்ததோடு, ஊடகங்களிலும் பேச வைத்துள்ள செயல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. குழந்தைகள்...

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியிருப்பது கொடும் அரசியல் பழிவாங்கல்! பாசிசத்தின் உச்சம்! – சீமான்...

ஊடகவியலாளரும், அரசியல் திறனாய்வாளருமான தம்பி சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தை ஏவியிருக்கும் திமுக அரசின்...