தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024030057 நாள்: 03.03.2024 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதியைச் சேர்ந்த அ.பாண்டுரங்கன் (03461553751) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024030051 நாள்: 01.03.2024 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த ம.கு.சு.சங்கர் (04931419133) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

கன்னியாகுமரி மாவட்டம் செறுகோல் மலைக்குன்றை உடைத்துக் கனிமவளங்கள் கடத்தப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகில் செறுகோல் ஊராட்சிக்கு உட்பட்ட இயற்கை எழில்கொஞ்சும் பகுதியான கிழங்குவிளை, புலையன்விளை, கொழிஞ்சிவிளை, காவுவிளை, கடமனங்குழிவிளை, மேடவிளை என 6 கிராமங்களில் ஏறத்தாழ 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்...

மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 309வது பிறந்தநாளையொட்டி சீமான் வீரவணக்கம் செலுத்தினார்!

தமிழ்ப்பேரினத்தின் வீரமிகு பெரும்பாட்டனார், மாமன்னர் பூலித்தேவன் நினைவைப்போற்றுகின்ற திருநாள் இன்று! ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அன்னைத்தமிழ் நிலம் அடிமைப்பட்டுகிடந்த பொழுது அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த வீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய தாத்தா பூலித்தேவன் அவர்கள். 'நெற்கட்டான்...

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 309ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 309ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 01-09-2024 மாலை தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வயலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை...

250 கோடிகள் செலவழித்து ஆடம்பர கார் பந்தயம் நடத்தும் திராவிட மாடல் அரசிடம், 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி...

அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் வகையில் திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பாகக் கடந்த ஜூலை 1ஆம் நாள் வெளியிட்ட புதிய அரசாணை 150இன் படி, தமிழ்நாட்டிலுள்ள...

தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் அவர்களுக்கு சீமான் வீரவணக்கம்!

வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது! எங்கே வீழ்ந்தோம், எங்கே வாழ்ந்தோம் என்பதை வரலாறுதான் நமக்குப் படிப்பிக்கும்! அதையேதான் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், ‘இயற்கை என் நண்பன், வாழ்க்கை என் தத்துவ...

கல்வி உரிமைப்போராளி அனிதா அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்!

தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற துயர்மிகுச்சூழலில், தன்னைப்போன்ற கையறு நிலை வேறு எந்தப் பிள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்று அன்புத்தங்கை அனிதா தன் இன்னுயிரை ஈந்து இனத்தின்...

தூத்துக்குடியில் தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா நச்சுப்புகைக் கசிவு: கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை...

தூத்துக்குடியில்தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா நச்சுப்புகைக் கசிவுக் காரணமாக உயிரிழந்துள்ள ஹரிஹரன் என்கிற இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு தொழிற்சாலையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்குள் காவல்துறையின் அத்துமீறிய சோதனை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை! – சீமான் கடும் கண்டனம்

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் அமைந்துள்ள எஸ்,ஆர்,எம், பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று (31.08.2024) அதிகாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரைக் குவித்து திமுக அரசு அத்துமீறி சோதனை நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. கல்வி வளாகத்திற்குள் ஆயிரக்கணக்கான காவல்துறையினரைக்...