யாதும் ஊரே – கள்ளக்குறிச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
99
கள்ளக்குறிச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 23-10-2023 அன்று “யாதும் ஊரே!” எனும் தலைப்பில் இரிசிவந்தியம் தேரடி வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.