க.எண்: 20251211014
நாள்: 11.12.2025
அறிவிப்பு:
| இளையோர் படை எழுக! இன விடுதலை வெல்க! இளைஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் தலைமை: நாள்: மார்கழி 05 | 20-12-2025 காலை 10 மணியளவில் இடம்: |
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற 20-12-2025 காலை 10 மணியளவில், திருச்சி எல்.கே.எஸ்.மகால்
(LKS Mahal) மண்டப அரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், இளைஞர் பாசறையைச் சேர்ந்த மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



