முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிமாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

26

க.எண்: 2026030129
நாள்: 13.03.2026

அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, 307ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இர.சே.வினோத்பாபு (02310805415) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் திருவாடானை மாநில,மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம்