தலைமை அறிவிப்பு – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

72

க.எண்: 2025060627

நாள்: 25.06.2025

அறிவிப்பு:

     திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த ஷர்மிளா கண்மணி மாவீரன் (13994140466) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் ஆலந்தூர் மண்டலம் (ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சென்னை திரு.வி.க. நகர் மண்டலம் (திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்