முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் நியமனம்

226

க.எண்: 2025040430

நாள்: 28.04.2025

அறிவிப்பு:

     தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தொகுதி, 214ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஜோ.ஆனந்த் (16252091828) அவர்கள், நாம் தமிழர் கட்சியின்
மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர்களில் ஒருவராக
நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – நாமக்கல் குமாரபாளையம் மண்டலம் (குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி, திக்கணங்கோடு…