தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

30

க.எண்: 2025040376

நாள்: 17.04.2025

அறிவிப்பு

சென்னை மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த
த.பன்னீர்செல்வம் (11493353521), வீ.அஜித்குமார் (12186204800), வெ.செல்வராஜ் (00543497006), தி.கோகுல்நாத் (00543324023) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால், அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை ஒருங்கிணைந்த மண்டலச் செயலாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்