தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

159

க.எண்: 2023070279

                                             நாள்: 11.07.2023

அறிவிப்பு:

நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதியைச் சேர்ந்த ச.பிரீத்தா (15863470147), மற்றும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த மு.நாராயணன் கோவிந்தன் (10229746230) ஆகியோர்           நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திஎழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் புகழைப் போற்றுவோம்! – சீமான் பெருமிதம்