தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

131

க.எண்: 2022070293அ

நாள்: 09.07.2022

அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதியைச் சேர்ந்த கி.பிரபு (27452357581), எஸ்.ஆர்.லோபோ (27521672885) மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியைச் சேர்ந்த வி.அருண் (10418733529) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பரமத்தி வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – விளவங்கோடு தொகுதி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்