அறிவிப்பு: சூலை ௦3, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

260

ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும்,

‘அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடக்கோரியும்

நாம் தமிழர் கட்சி
மற்றும்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்:
03-07-2022
ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில்

இடம்:
சென்னை, வள்ளுவர்கோட்டம்

கண்டனவுரை:

தமிழ்த்திரு. அ.வியனரசு
தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர்

தமிழ்த்திரு. அ.வினோத்
ஆதித்தமிழர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர்

தமிழ்த்திரு. சோழன் மு.களஞ்சியம்
தமிழர் நலப் பேரியக்கத் தலைவர்

தமிழ்த்திரு. செ.முத்துப்பாண்டி
மருது மக்கள் இயக்கத் தலைவர்

தமிழ்த்திரு. பொ.மு.இரணியன்
வனவேங்கைகள் கட்சித் தலைவர்

கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர்

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!