தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

110

க.எண்: 2022060250

நாள்: 06.06.2022

அறிவிப்பு:

திருவள்ளூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

    திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த .விக்னேஷ் (05336312437) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று, மதுரவாயல் தொகுதிச் செயலாளராக இருந்த சே.தம்பி ஆனந்தன் (02573304003) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்