தலைமை அறிவிப்பு – திருவையாறு தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர் நியமனம்

90

க.எண்: 2022050197

நாள்: 08.05.2022

அறிவிப்பு:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதியைச் சார்ந்த வி.எழிலரசி (10315230299) அவர்கள், நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் திருவையாறு தொகுதிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திநாமக்கல் – கண்டன ஆர்ப்பாட்டம்