தலைமை அறிவிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

148

 

க.எண்: 2022030139

நாள்: 25.03.2022

அறிவிப்பு:

     கடலூர் மாவட்டம், கடலூர் தொகுதியைச் சார்ந்த வா.செங்கோலன் (03457395869), கடலூர் மாவட்டம், நெய்வேலி தொகுதியைச் சார்ந்த ஆ.சிவக்குமார் (14703022863) ஆகியோர், நாம் தமிழர் கட்சி – மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறையின் மாநில மற்றும் ஒருங்கிணைந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஅறிவிப்பு: இராணிப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்