க.எண்: 202012492
நாள்: 15.12.2020
தலைமை அறிவிப்பு: எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – அ.முகமது பிலால் – 00227083961
துணைத் தலைவர் – சே.தீபக் குமார் – 00367406768
துணைத் தலைவர் – இரா.இராஜன் – 00327298430
செயலாளர் – ச.டால்பின் இரவி – 00367449903
இணைச் செயலாளர் – இரா.பிராகாஷ் – 00327984628
துணைச் செயலாளர் – கு.தண்டபாணி – 00327530764
பொருளாளர் – அ.பழனிச்சாமி – 00325531307
செய்தித் தொடர்பாளர் – கோ.மதன் – 00327880630
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்