காணாமல் போன இராமேஸ்வரம் மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
காணாமல் போன இராமேஸ்வரம் மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
கடலுக்கு மீன்பிடித்தொழிலுக்குச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 3...
தமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? – சீமான் கண்டனம்
தமிழக அரசுத்துறைப்பணிகளைச் சிறப்புச் சலுகையின் மூலம் தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க தமிழக அரசே துணைபோவதா?
சீமான் கண்டனம்
தமிழ் மொழியறியாத வெளி மாநிலத்தவர்களைத் தமிழக மின்சார...
லடாக்கில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீரவணக்கம்! – சீமான்
இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பாதுகாப்புப் பணியின்போது எதிரிகளுடனான மோதலில் இராமநாதபுரம், கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த தம்பி பழனி வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த...
ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடுகளைக் கண்டறிய மத்திய புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடுகளைக் கண்டறிய மத்திய புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் மிகப்பெரும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவ்விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமுமின்றி வழக்கை...
புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஐயா கண்ணன் அவர்களின் மறைவு கலையுலகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்
புகழ்பெற்ற பழம்பெரும் இயக்குனர் பீம் சிங் அவர்களின் மகனும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளருமான ஐயா கண்ணன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அப்பா பாரதிராஜாவின் மிகுதியானப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி, 'பாரதிராஜாவின் கண்கள்' எனத்...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 202006090
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 202006090 | நாள்: 14.06.2020
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதியைச் சேர்ந்த மு.இடிமுரசு (02309476557) மற்றும் இரா.தமிழ்பிரபு (02734823824) ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி...
தலைமை அலுவலக அறிவிப்பு: மேன்மைமிகு அடையாளங்களை உரிய முறையில் பயன்படுத்துவோம்
தமிழீழ தேசியக் கொடி,தமிழ்தேசியத் தலைவரின் உருவம், புலிக்கொடி உள்ளிட்ட நம் போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரிய மேன்மைமிகு அடையாளங்களை முக கவசம் உள்ளிட்டவற்றில் பதிந்து பயன்படுத்துவது என்பது முற்றாக தவிர்க்கப்பட வேண்டியது.
ஆர்வமிகுதியால் சிலர் அறியாது...
தலைமை அலுவலக அறிவிப்பு:
இயற்கை வேளாண்மையில் ஈடுபடுதல், ஒருங்கிணைந்த பண்ணை அமைத்தல், கூட்டுத்தொழில் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நமது கட்சியினர் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.இவையாவுமே தனிமனிதர்கள் தங்களுடைய இயற்கை சார்ந்த,...
திருச்சி மத்திய சிறை வளாகச் சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களை விடுவிக்க முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
திருச்சி மத்திய சிறை வளாகச் சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களை விடுவிக்க முன்வர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் 31 பேர் உள்ளிட்ட...
தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு. சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் – சீமான்...
தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு. சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் - சீமான் கோரிக்கை
தமிழக ஊர்களின் பெயர்களைத் தமிழுக்கு நேரான உச்சரிப்புக்கொண்ட ஒலியுருக்களிலேயே ஆங்கிலத்திலத்திலும் எழுதி, உச்சரிக்க...






