தமிழீழமெனும் தாயக விடுதலைக்கனவை அடைய மாவீர தெய்வங்கள் மீது உறுதியேற்று உழைப்போம்! – சீமான் சூளுரை

தமிழீழமெனும் தாயக விடுதலைக்கனவை அடைய மாவீர தெய்வங்கள் மீது உறுதியேற்று உழைப்போம்! - சீமான் சூளுரை உலகம் முழுதும் பரந்து வாழும் உயிருக்கினிய என் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இன்று மாவீரர் நாள்! கார்த்திகை மாதத்தில், காந்தள்...

தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021110281 நாள்: 25.11.2021 அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - பே.ஆல்பன் - 14811203623 துணைத் தலைவர் - மோ.அல்ரின் மோசஸ் - 18137356762 துணைத் தலைவர் - அ.சில்வென்ஸ் - 13014802853 செயலாளர் - சு.சீலன் - 28316418947 இணைச் செயலாளர் - இரா.அஜின் - 14116974708 துணைச் செயலாளர் - பா.கிப்சன் - 14403109430 பொருளாளர் - வ.மரிய அற்புதம் - 16059487453 செய்தித் தொடர்பாளர் - பா.டேனி ஜெஷ்வந்த் - 28491685228 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்! தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்! –...

தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்! தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்! - சீமான் ‘உலக வரலாறு என்பதே சில தனி மனிதர்களின் வரலாறுதான்’ என்கிறார் இரசியப்புரட்சியாளர் லெனின். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே...

தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின் , தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக்கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம்...

தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின் , தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக்கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா? - சீமான் கேள்வி தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகத் தனக்குத் தானே மணிமகுடம் சூட்டிக்கொண்டு,...

தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021110275 நாள்: 19.11.2021 அறிவிப்பு: இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் சே.பாஸ்கர் 14317146427 துணைத் தலைவர் நா.அப்பன்ராஜ் 05346848237 துணைத் தலைவர் பா.சுரேஷ் 05346723502 செயலாளர் இர.பிரகாஷ் 05542423368 இணைச் செயலாளர் சௌ.செல்வராஜ் 05346931530 துணைச் செயலாளர் ம.பிரபாகரன் 16997489395 பொருளாளர் தெ.நடராஜன் 05346196150 செய்தித் தொடர்பாளர் பா.முஹமத் ஷரிப் 05346719297 இளைஞர்பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ம.தமிழரசன் 05542328582 இணைச் செயலாளர் மு.நவீன்குமார் 05542073359 மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் வெ.சதீஷ்குமார் 05542221228 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் வெ.சைலஜா 05346024176 இணைச் செயலாளர் ச.தாரிக்கா 05346974097 துணைச் செயலாளர் க.கலைமதி 15252909102 சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் து.தனேஷ்வரன் 10005172116 இணைச்...

பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்ற உங்கள் கைகளுக்கு மனம் நெகிழ்ந்த என் அன்பு முத்தங்கள்! இப்பணி தொடரட்டும்..!...

என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! https://twitter.com/SeemanOfficial/status/1463062015904083972?s=20 தொடர்ந்து பெய்து வருகின்ற பெருமழையால் நீர் வடியாமல், வெள்ளப் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் நீர் புகுந்ததனால், உறங்க முடியாமல், பசிக்கு உண்ண...

20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா? –...

20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா? – சீமான் கண்டனம் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய...

இந்தியத்தொழில்நுட்பக்கழகத்தில் தமிழ்த்தாயை அவமதிப்பதா? – சீமான் கண்டனம்

இந்தியத்தொழில்நுட்பக்கழகத்தில் தமிழ்த்தாயை அவமதிப்பதா? – சீமான் கண்டனம் சென்னையிலுள்ள இந்தியத்தொழில்நுட்பக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாகச் சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவது, திட்டமிட்டுத் தமிழை...

நீலமலை மாவட்ட ஆட்சியரை மாற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

நீலமலை மாவட்ட ஆட்சியரை மாற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து, அவற்றைப் பாதுகாக்க முனைப்புடன் செயல்பட்டு வரும் நீலமலை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம்...

தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவுப் படத்திறப்பு விழா – சீமான் எழுச்சியுரை | கடலூர்

அண்மையில் மறைவெய்திய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் போராளியுமான வா.கடல்தீபன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு விழா, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 21-11-2021 அன்று காலை 10 மணியளவில்,...