தலைமைச் செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு கைவிரித்திருப்பது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்!...

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு கைவிரித்திருப்பது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்! - சீமான் கடும் கண்டனம் புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தை...

சமூக நீதி ஆட்சியென சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளை இடித்து, சென்னையைவிட்டு விரட்டுவதா? –...

சமூக நீதி ஆட்சியென சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளை இடித்து, சென்னையைவிட்டு விரட்டுவதா? – சீமான் கண்டனம் சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் ஆதித்தொல்குடிகளின் வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து,...

இது நாகலாந்து அல்ல; ஆரியத்தை வீரியமாய் எதிர்த்திட்ட தமிழ்நாடு! – ஆளுநருக்கு சீமான் பதிலடி

இது நாகலாந்து அல்ல; ஆரியத்தை வீரியமாய் எதிர்த்திட்ட தமிழ்நாடு! - ஆளுநருக்கு சீமான் பதிலடி சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா...

விசாரணை சிறைவாசி விக்னேசின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? –...

விசாரணை சிறைவாசி விக்னேசின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? - சீமான் கண்டனம் திருவல்லிக்கேணியில் கைதுசெய்யப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டதால்தான் இறந்துபோனாரென்பது உடற்கூறாய்வு பரிசோதனையில்...

பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி! – சீமான்...

பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி! - சீமான் தம்பி பேரறிவாளனது விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவெடுக்கத்தவறினால் அரசியலமைப்புச்சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு,...

பாசன நீர் வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றிப் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட...

பாசன நீர் வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றிப் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் ஆறுகளிலிருந்து பாசன வசதி தரும் நீர்வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக...

இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்களுக்கும், சிங்கள மக்களுக்குமான துயர்துடைப்புப் பணிகளுக்குப் பொருளுதவிகள் வழங்குங்கள்! – சீமான்...

இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்களுக்கும், சிங்கள மக்களுக்குமான துயர்துடைப்புப் பணிகளுக்குப் பொருளுதவிகள் வழங்குங்கள்! – சீமான் வேண்டுகோள் இலங்கை இனவாத அரசாங்கத்தின் 30 ஆண்டுகால இனவழிப்புப்போர் காரணமாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும்...

தலைமை அறிவிப்பு – ஆளுமை அமைப்புப் பொறுப்பாளர்கள் (இரண்டாம் கட்டப் பட்டியல்)

க.எண்: 2022050191 நாள்: 03.05.2022 அறிவிப்பு:   ஆளுமை அமைப்புப் பொறுப்பாளர்கள் முதற்கட்டப் பட்டியல்>> (இரண்டாம் கட்டப் பட்டியல்) நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும், நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஆளுமை...

‘விடுதலை என்பது தேசியக்கடமை! இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு! – மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு...

உறவுகள் அனைவருக்கும் அன்புநிறைந்த வணக்கம்! ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உலகின் மிக மூத்த இனமெனத் திகழ்வது நமது தமிழ்த்தேசிய இனம். தமிழ்நாடு, தமிழீழம் என இரண்டு வரலாற்று வழிப்பட்டத்தாயகங்களை கொண்ட முதுபெரும் இனக்கூட்டத்தினர்...

தலைமை அறிவிப்பு – விருகம்பாக்கம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022050190 நாள்: 02.05.2022 அறிவிப்பு சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த மு.அ.சரவணன் (00324281899) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...