தலைமைச் செய்திகள்

ஆறுபேரின் விடுதலைக்கான முன்னெடுப்புகளை விரைந்து முன்னெடுத்து சாத்தியப்படுத்த வேண்டும். விடுதலையை எட்டும்வரை ஆறு பேருக்கும் நீண்ட சிறைவிடுப்பை வழங்க...

ஆறுபேரின் விடுதலைக்கான முன்னெடுப்புகளை விரைந்து முன்னெடுத்து சாத்தியப்படுத்த வேண்டும். விடுதலையை எட்டும்வரை ஆறு பேருக்கும் நீண்ட சிறைவிடுப்பை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில், நீண்ட நெடிய சட்டப்போராட்டம்...

நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட – நிகழ்ச்சி நிரல்

க.எண்: 2022060254 நாள்: 07.06.2022 அறிவிப்பு: பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தும் வன்கொடுமைகளுக்குக் காரணமாக இருக்கக்கூடிய மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரியும் நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் பெண்களுக்கு...

நமக்கான ஊடகத்தை நாமே உருவாக்கும் பொருட்டு புதிய முயற்சிகளை ஆதரிப்போம்!- செந்தமிழன் சீமான்

க.எண்: 2022060255 நாள்: 07.06.2022 வேல்வீச்சு இதழின் சந்தாதாரராகுங்கள்! அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நமது அரசியல் தொடர்பயணத்தின் காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போலவே அச்சு ஊடகமும் அவசியமாகிறது. கட்சியின் நிகழ்வுகளை, மிக முக்கியமான...

இணையவழி சூதாட்டங்களைத் தடைசெய்யாமல் இன்னும் எத்தனை உயிர்களைக் காவுவாங்க திமுக அரசு காத்திருக்கின்றது ? – சீமான் கடும்...

இணையவழி சூதாட்டங்களைத் தடைசெய்யாமல் இன்னும் எத்தனை உயிர்களைக் காவுவாங்க திமுக அரசு காத்திருக்கின்றது ? – சீமான் கடும் கண்டனம் சென்னை மணலியைச் சேர்ந்த தங்கை பவானி இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகி, இலட்சக்கணக்கில் பணத்தை...

பெருமகனார் நபிகள் நாயகத்தை அவமதித்து கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் மனஉணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மாவையும், நவீன்...

பெருமகனார் நபிகள் நாயகத்தை அவமதித்து கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் மனஉணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும். – சீமான் வலியுறுத்தல் கோடிக்கணக்கான இசுலாமிய மக்கள் தங்களது இறைத்தூதராகப்...

விரைவில் மூடப்படவுள்ள மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிபாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்! – சீமான்...

விரைவில் மூடப்படவுள்ள மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிபாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த மகிழுந்து உற்பத்தி செய்யும்...

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஈழச்சொந்தங்களுக்கான துயர்துடைப்பு உதவிப்பொருட்கள் சேகரிக்கும் பணிக்குழு 

க.எண்: 2022060246 நாள்: 04.06.2022 அறிவிப்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஈழச்சொந்தங்களுக்கான துயர்துடைப்பு உதவிப்பொருட்கள் சேகரிக்கும் பணிக்குழு  சென்னை மாவட்டப் பணிக்குழுப் பொறுப்பாளர்கள் த.சா.இராசேந்திரன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜூ.அன்வர் பேக் மாநில ஒருங்கிணைப்பாளர் மா.புகழேந்தி தென் சென்னை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செ.இராஜன் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.ப.செ.நாதன் குருதிக்கொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் செ.சேவியர்...

கெடிலம் நதியில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்தது பெருந்துயரம்! குழந்தைகளின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும்! –...

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்துள்ள அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுமந்தா, பிரியா, நவநீதா, சங்கீதா, மோனிஷா, திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி உள்ளிட்ட ஏழு பெண்கள் கெடிலம் நதிக்கரையில் குளிப்பதற்காகச் சென்றபோது நீரில் மூழ்கி...

தமிழ்நாடு ‘கஞ்சா விற்பனைக் கூடமாக’ மாறிவருவதைத் தடுக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்...

தமிழ்நாடு ‘கஞ்சா விற்பனைக் கூடமாக’ மாறிவருவதைத் தடுக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழ்நாட்டிலுள்ள பெருநகரங்கள் முதல் சிறுகிராமங்கள் வரை கஞ்சா விற்பனை கட்டுக்கடங்காது அதிகரித்து வருவது...

குடி(சாதி)வாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

குடி(சாதி)வாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் பீகாரில் குடி(சாதி)வாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருப்பது மிகுந்த...