தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா – 2025!

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில், கட்சித் தலைமை அலுவலகத்தில் வருகின்ற 12-01-2025 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்...

கடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 08-01-2025 அன்று காலை 11 மணியளவில், வடலூர்...

வள்ளலார் பெருவெளியைப் பார்வையிட்டு, பெருவெளியைக் காக்க நாம் தமிழர் கட்சி களத்தில் இறுதிவரை துணைநிற்கும் என்று சீமான் உறுதி!

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முனையும் திமுக அரசுக்கு...

பொங்கல் விடுமுறையையொட்டி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 3 வேலை நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்!...

எதிர்வரும் 05.02.2025 அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதிக்கு இரண்டாம் முறையாக நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் வருகின்ற 10.01.2025 முதல் 17.01.2025 வரை 8 நாட்கள் வரை நடைபெறும் என்று இந்தியத் தேர்தல்...

கன்னியாகுமரி அரசு இரப்பர் கழகத் தொழிற்கூடப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! –...

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு இரப்பர் கழகத்தின் கீழ் இயங்கும் கீரிப்பாறை தொழிற்கூடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் தொழிலாளர்களைத் துன்புறச்செய்யும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. தங்களது அடிப்படை...

கள்ளக்குறிச்சி மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 07-01-2025 அன்று காலை 11 மணியளவில், சங்கராபுரம்...

திருத்தணி மலை மடம் கிராமத்தில் வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! –...

திருத்தணிகை மலையருகே அமைந்துள்ள மடம் கிராமத்தில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களின் வீடுகளை, கோயில் நில ஆக்கிரமிப்பு என்றுகூறி தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. அதுமட்டுமின்றி,...

சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 06-01-2025 அன்று மாலை 05 மணியளவில், சேலம்...

நல்லாட்சி என்றால் எதற்கு அஞ்சுகிறீர்கள்? முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு நிற மேலாடையை மறுத்தது அருவருக்கத்தக்கது! – சீமான் கடும்...

தமிழ்நாடு முதல்வர் பங்கேற்ற நிகழ்வில் மாணவியரின் கருப்பு நிற மேலாடைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும், தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் கருப்பு நிற உடையணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் கடும் கண்டனத்துக்குரியது. அதீத பாதுகாப்பு காரணமாக...

12000 பகுதிநேர ஆசிரியர் பெருமக்களுக்கு பொங்கல் விழா ஊக்கத்தொகை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து...