தலைமைச் செய்திகள்

சீமான் தலைமையில் அரிட்டாப்பட்டியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகேயுள்ள அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து, அங்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் தனியார் நிறுவனத்திற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாகத்...

அறிவிப்பு: பெரும் பாவலன் பாட்டன் பாரதி பெரும்புகழ் போற்றும் வீழ்வேனென்று நினைத்தாயோ! – மாபெரும் பொதுக்கூட்டம் | சென்னை...

க.எண்: 2024120353 நாள்: 09.12.2024 அறிவிப்பு: (நாள் மாற்றம்) பெரும் பாவலன் பாட்டன் பாரதி பெரும்புகழ் போற்றும் வீழ்வேனென்று நினைத்தாயோ! மாபெரும் பொதுக்கூட்டம் புகழுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில், துறைமுகம் தொகுதி – தங்கச் சாலை நாள்: கார்த்திகை 30 | 15-12-2024 | மாலை...

தெய்வத்திருமகன் பசும்பொன் ஐயா முத்துராமலிங்கத்தேவர் குறித்து அவதூறுப் பேச்சு; தமிழ்த்தலைவர்களை எவர் இழிவுபடுத்தினாலும் ஏற்க முடியாது! – சீமான்...

மள்ளர் மீட்புக் களத்தின் நிறுவனத்தலைவர் செந்தில் மள்ளர் அவர்கள் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெய்வத்திருமகன் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களை இழிவுபடுத்தும் விதமாக அவதூறு கருத்துகளைப் பேசியிருப்பது அவசியமற்றது; வன்மையான கண்டனத்துக்குரியது. தென் மாவட்டங்களில்...

அரசு மருத்துவர் நியமனத் தேர்வில் ஊழல் புகார்: மருத்துவர் தகுதித் தேர்வினை அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமே...

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2026ஆம் ஆண்டுவரை காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களுக்கு எதிர்வரும் 05.01.2025 அன்று நடைபெறும் மருத்துவர் நியமனத் தேர்வானது, அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படாமல், டாடா கன்சல்டன்சி...

கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கி,...

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாகப் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்கள் நீரில் மூழ்கி அழுகி, வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் நட்டத்திற்கு...

தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் வருத்தம் தெரிவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 26.11.2024 அன்று பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, கர்நாடகம் தனிமாநிலமாக உருவெடுத்த 'ராஜ்யோத்சவா' விழாவில் பங்கேற்று பேசிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரகுமார் அருண்,...

Uttar Pradesh Sambhal Violence: Height of Communal Atrocity! – Seeman Lashed Out at UP...

The Naam Tamizhar Katchi (NTK) condemns the merciless killing of five Muslims by the BJP govt in Uttar Pradesh when they opened fire on...

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு 5 அப்பாவி இசுலாமியர்களைச் சுட்டுக்கொன்றுள்ளது மதவெறிக் கொடுமையின் உச்சம்! – செந்தமிழன்...

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஷாஹி ஜமா மசூதியானது இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறி ஆய்வு நடத்திய குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய இசுலாமியப்பெருமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, 5 இசுலாமியர்களைச் சிறிதும் இரக்கமின்றி...

மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – 2024!

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரையே கொடையாக கொடுத்த நம் மாவீரர்களின் நினைவை போற்றும் மாவீரர் நாள், 27-11-2024 அன்று மாலை 4 மணியளவில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (சென்னை - திருச்சி தேசிய...

தமிழர் எழுச்சி நாள் விழா – 2024: தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள்!

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, கார்த்திகை 11 (26-11-2024) அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலையில் அமைந்துள்ள கே.எம்.இராயல் மகால்...