மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – 2024!

27

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரையே கொடையாக கொடுத்த நம் மாவீரர்களின் நினைவை போற்றும் மாவீரர் நாள், 27-11-2024 அன்று மாலை 4 மணியளவில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை) ஹைவே இன் உண்டுறை விடுதி எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திதமிழர் எழுச்சி நாள் விழா – 2024: தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள்!
அடுத்த செய்திஉத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு 5 அப்பாவி இசுலாமியர்களைச் சுட்டுக்கொன்றுள்ளது மதவெறிக் கொடுமையின் உச்சம்! – செந்தமிழன் சீமான் கடும் கண்டனம்