தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

8

க.எண்: 2025121034
நாள்: 25.12.2025

அறிவிப்பு
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியைச் சேர்ந்த ச.சஞ்சய் கண்ணன் (14138703396) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால், அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.
நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சேலம் கெங்கவல்லி மண்டலம் (கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் -2025
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கடலூர் காட்டுமன்னார்கோயில் மண்டலம் (காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025