தலைமை அறிவிப்பு – மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை! நாம் தமிழர் கட்சி – உழவர் பாசறை நடத்தும் ஆடு-மாடுகளின் மாநாடு

89

க.எண்: 2025070651

நாள்: 07.07.2025

அறிவிப்பு:

மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!

நாம் தமிழர் கட்சி – உழவர் பாசறை

நடத்தும்
ஆடு-மாடுகளின் மாநாடு

உரிமையுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாள்:
ஆனி 26 | 10-07-2025 மாலை 05 மணி

இடம்:
விராதனூர்
மதுரை

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!” என்ற முழக்கத்தை முன்வைத்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 10-07-2025 அன்று மாலை 04 மணிக்கு மதுரை விராதனூரில் ‘ஆடு-மாடுகளின் மாநாடு’ நடைபெறவிருக்கிறது.

இம்மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு



கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 166ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு தலைமை: செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்