தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

83

க.எண்: 2025060624

நாள்: 21.06.2025

அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியைச் சேர்ந்த வீ.விநாயகர் மூர்த்தி (12433515760) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால், அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி5 ஆண்டுகள் கடந்தும் சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கு விசாரணை இன்னும் நிறைவடையாதது ஏன்? நீதி வேண்டி இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை