தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

101

க.எண்: 2025030223

நாள்: 19.03.2025

அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த சோ.லெனின்பிரபு (18751444806), கா.காளீஸ்வரன் (43468864797) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால், அவர்களது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திபல்லுயிர்ப் பெருக்க மண்டலமான நீலகிரியில் சில்லகல்லா நீரேற்றுப் புனல்மின் திட்டம் அமைப்பது நிலச்சரிவுக்கே வழிவகுக்கும்! – சீமான் எச்சரிக்கை