தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

9

.எண்: 2025020123

நாள்: 25.02.2025

அறிவிப்பு:

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி மேற்கு தொகுதி, 73 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த து.இராஜேஷ் (15912174188), திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி, 129 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வெ.சோழசூரன் (16702971668) ஆகியோர் நாம் தமிழர் கட்சிமாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமனம் 2025
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை