கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 26-10-2024 அன்று பிற்பகல் 1 மணியளவில் திண்டுக்கல் (விருதுநகர் இந்து நாடார் உறவின்முறை திருமண அரங்கத்தில் திண்டுக்கல் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 26-10-2024 அன்று பிற்பகல் 1 மணியளவில் திண்டுக்கல் (விருதுநகர் இந்து நாடார் உறவின்முறை திருமண அரங்கத்தில் திண்டுக்கல் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.