நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை கண்டுக்கொள்ளாத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

23

நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளான வளையப்பட்டியில் விளைநிலங்களை அழித்து சிப்காட் தொழிற்சாலை அமைப்பதையும், மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை மூடப்படுவதையும், இராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத்தையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 20-10-2024 அன்று மாலை 05 மணியளவில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் பூங்கா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திநாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!
அடுத்த செய்திவெண்ணைய்மலை பகுதியில் பூர்வகுடி மக்களின் குடியிருப்பு அகற்ற முனைப்பு: பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் துணை நிற்ப்போம் என சீமான் உறுதி!