திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு

7

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 06-07-2023 அன்று திண்டுக்கல் நரிவிழி அம்மா மண்டபத்தில் காலை 10 மணியளவில் திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட ஆத்தூர், நிலக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 07-07-2023 அன்று திண்டுக்கல் நரிவிழி அம்மா மண்டபத்தில் காலை 10 மணியளவில் திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட வேடச்சந்தூர், நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்தி‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா…!’ – புதுக்கோட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திமலை இல்லையேல், மழை இல்லை! – திண்டுக்கல் ஆத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை