அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் திருக்கோயில் தீமிதி திருவிழாவில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்த சீமான்

142

சென்னை, வியாசர்பாடி, பக்தவச்சலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் அங்காள ஈஸ்வரி காளியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் 58ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – வடசென்னை தெற்கு மாவட்டம் மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக
இன்று 06-05-2023 மாலை 06 மணியளவில்,
தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடங்கிவைத்து, சிறப்புரையாற்றினார் .

முந்தைய செய்திகப்பியறை பேரூராட்சியின் தீர்மானத்தையும் மீறி, கருங்கல் மலை கனிமவளக்கொள்ளைக்குத் துணைபோவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகேரளா மலப்புரம் படகு விபத்து பெருந்துயரம்! சுற்றுலாத்தலங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை உறுதிசெய்யவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்