தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

459

க.எண்: 2022120557

நாள்: 08.12.2022

அறிவிப்பு:

வழக்கறிஞர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தென் சென்னை மாவட்டம் தி.சதிஷ் 00325111378
வட சென்னை மாவட்டம் ச.மணிகண்டன் 02475114502
திருவள்ளூர் மாவட்டம் வே.ஜெகதீசன் 02532078389
தூத்துக்குடி மாவட்டம் ஆ.இரமேஷ்பாபு 27520142773
சேலம் மாவட்டம் கோ.கிருஷ்ணராஜன் 07394640924
திருச்சி மாவட்டம் மைக்கேல் ஆரோக்கியராஜ் 17832288337
காஞ்சிபுரம் மாவட்டம் ம.அசோக்சுந்தர் 01339155487

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறையின் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகாவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்