தமிழக வரலாற்று அறிஞர் பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! – நேரில் சென்று நலம் விசாரித்த சீமான்

222

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக வரலாற்று அறிஞரும், ஆசிவக கோட்பாட்டை ஆய்ந்தறிந்து வரையறுத்தவருமான பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களை நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ந.சந்திரசேகரன் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ஆகியோர் 30-10-2022 அன்று நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

உடன் மருத்துவ பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இரா.இளவஞ்சி, உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முந்தைய செய்திபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை நந்தனம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திதிட்டமிட்ட, பாதுகாப்பான பயணம் மேற்கொள்வீர்..! – நவம்பர் 1, மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்க சென்னைக்கு வருகைதரும் உறவுகளுக்கு சீமான் அறிவுறுத்தல்