ஒழுங்கு நடவடிக்கை – சென்னை மாவட்டம், தியாகராயநகர் தொகுதி

300

க.எண்: 2022080377

நாள்: 29.08.2022

அறிவிப்பு

சென்னை மாவட்டம், தியாகராயநகர் தொகுதியைச் சேர்ந்த இரா.கரிகாலசோழன் (12089208364) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவனப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் உச்சநீதிமன்றத் உத்தரவுக்கெதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபரந்தூரில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்