“விழித்தெழு தமிழா” – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்தும் அரசியல் கருத்தரங்கம்

548

 

 

நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

இணைந்து நடத்தும்

விழித்தெழு தமிழா”

(அரசியல் கருத்தரங்கம்)

இடம்: ஸ்ரீ எஸ். ஏ. கே. ஜெய் மாருதி மகால்
முகலிவாக்கம் முதன்மை சாலை, மதனந்தபுரம், சென்னை

நாள்: 13/03/2022 ஞாயிற்றுக்கிழமை (காலை 10 மணிமுதல் மாலை 07 மணி வரை)

தலைமை:
அ.வியனரசு

தலைவர், தமிழ்த்தேசிய தன்னுரிமைக் கட்சி

 

காலை அமர்வு: (காலை 10 மணிமுதல் – பிற்பகல் 1 மணிவரை)

அருட்தந்தை மை.பா.சேசுராஜ்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ் தேசிய கிறித்துவர் இயக்கம்

நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்

சோழன் மு.களஞ்சியம்
தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்

முனைவர் அருகோ
ஆசிரியர், “எழுகதிர்” திங்களிதழ்

 

மாலை அமர்வு (பிற்பகல் 2 மணி முதல் – மாலை 5 மணி வரை)

செ.முத்துப்பாண்டி
தலைவர், மருது மக்கள் இயக்கம்

அ.வினோத்
பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்

பேரறிஞர் கி.வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

 

கருத்துரை:

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருவெறும்பூர் தொகுதி மக்கள் குறைகேட்பு பயணம்
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தொகுதி மகளிர் நாள் விழா