தலைமை அறிவிப்பு: ரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

143

க.எண்: 202008281

நாள்: 29.08.2020

தலைமை அறிவிப்பு: ரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  தொ.சுப்ரமணியன்                – 04547128268

துணைத் தலைவர்     –  ஜ.அப்துல் சலீம்                – 04547811791

துணைத் தலைவர்     –  இரா.விஜய்                     – 04388116558

செயலாளர்           –  மு.குமரேசன்                   – 04388460933

இணைச் செயலாளர்   –  க.கலியன்                    – 67133100408

துணைச் செயலாளர்   –  அ.இரமேஷ்                      – 04388985065

பொருளாளர்         –  க.இராஜேந்திரன்               – 04547921226

செய்தித் தொடர்பாளர்  –  த.புருஷோத்தமன்                  – 18906120211

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திசெங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி இணையதள பதாகை ஏந்தும் போராட்டம் – ஆயிரம் விளக்கு தொகுதி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்