தலைமை அறிவிப்பு:  காட்டுமன்னார்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

71

க.எண்: 202008258

நாள்: 27.08.2020

தலைமை அறிவிப்பு:  காட்டுமன்னார்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  இரா.செந்தில்குமார்                – 03387612400

துணைத் தலைவர்     –  க.வீரமணி                    – 10003255377

துணைத் தலைவர்     –  வெ.வடிவேல்                    – 03467413874

செயலாளர்           –  பா.செபஸ்தியாபிள்ளை            – 03467404136

இணைச் செயலாளர்   –  ப.இளையராஜா                – 03467268316

துணைச் செயலாளர்   –  ப.சையது இப்ராஹிம்                – 13940127724

பொருளாளர்         –  ப.தினேஷ்குமார்                 – 03467793649

செய்தித் தொடர்பாளர்  –  ச.அம்பிகாபதி                     – 15437469135

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – காட்டுமன்னார்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி 

 

முந்தைய செய்திதமிழில் பட்டம் பெற்றவர்களுக்கான வாய்ப்பினை தட்டிப்பறிக்கும் தமிழ்நாடு தொல்லியல்துறையின் செயல்பாட்டை கைவிட வேண்டும் – தமிழ் மீட்சிப் பாசறை
அடுத்த செய்திகொடியேற்ற நிகழ்வு – புதுக்கோட்டை தொகுதி