தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008235 | நாள்: 23.08.2020
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் (தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் – வா.மகேந்திரவர்மன் – 01334001609
செயலாளர் – பா.நாகநாதன் – 01066311029
பொருளாளர் – கா.பா.மாரிமுத்து – 11303209839
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி