தலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002) | நாம் தமிழர் கட்சி
வளைகுடா நாடுகளின் நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (08-01-2019 ) அறிவித்துள்ளார் . (க.எண் 2019010002).
பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு,
ஒருங்கிணைப்பாளர் : அப்பாஸ் அலி (13635941839)
துணை ஒருங்கிணைப்பாளர் : கல்யாண. முருகேசன் (15117597898)
நிதிப் பொறுப்பாளர் : இரவிவர்மன் (13635941839)
இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி