தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் மதுரவாயல் மண்டலம் (மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025040326 நாள்: 12.04.2025 அறிவிப்பு: திருவள்ளூர் மதுரவாயல் மண்டலம் (மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 திருவள்ளூர் மதுரவாயல் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் திருவள்ளூர் மதுரவாயல் மண்டலப் பொறுப்பாளர்கள் செயலாளர் ச.இராஜேஷ்குமார்...

தமிழ்நாடு முழுவதுமுள்ள சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை நடப்பு சட்டமன்றக்கூட்டத் தொடரிலேயே வெளியிட...

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும், உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும், தமிழ்நாடு...

எட்டாம் வகுப்பு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்; தீய திராவிட மாடல் திமுக ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வாகும்!...

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் சக மாணவரால் அரிவாளால் வெட்டப்பட்டு கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதோடு, தடுக்க வந்த ஆசிரியரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சி...

Ban the ‘Jaat’ Hindi Movie that Denigrates the Tamil Eelam Liberation Struggle! – Seeman

The Hindi movie 'Jaat' is highly condemnable for denigrating the Tamil Eelam liberation struggle and portraying the freedom fighters who fought for their motherland...

ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க! – சீமான் வலியுறுத்தல்

இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. வட இந்தியாவில் அயோத்தி அருகே நடக்கும் கதைக்களத்தில்,...

வக்பு வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

வக்பு வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 13-04-2025 அன்று, சென்னை துறைமுகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், நாம் தமிழர் கட்சி சார்பாக...

புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர்...

புரசைவாக்கம், திடீர்நகர் திட்டப்பகுதியில் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை திமுக அரசு எஞ்சியுள்ள ஓராண்டிற்குள்ளாவது...

சென்னை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் திடீர் நகர் திட்டப் பகுதியில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எவ்வித பாதுகாப்புமற்ற குடிசைப்பகுதியில் வாழ்ந்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தாங்கள் வாழும்...

தலைமை அறிவிப்பு – வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

க.எண்: 2025040301அ நாள்: 06.04.2025 அறிவிப்பு: வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நாள்: பங்குனி 30 | 13-04-2025 காலை 10 மணி முதல் தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்னை   இஸ்லாமியப் பெருமக்களின்...

தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025040325 நாள்: 11.04.2025 அறிவிப்பு:      சென்னை மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி, 205ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மு.ச.சதாம்உசேன் (00313814579) அவர்கள், நாம் தமிழர் கட்சி - இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...