தலைமைச் செய்திகள்

ஆதித்தமிழ் மகன் மணிகண்டன் சாதியவாதிகளால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப் பார்ப்பதுதான் திராவிட மாடலா? பெரியார் மண்ணா? –...

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பி மணிகண்டன் சாதிவெறியர்களால் காவல்துறையின் முன்னிலையிலேயே கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட செய்தியானது பேரதிர்ச்சி தருகிறது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, சமூக அமைதியைக் காக்க...

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த...

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ஐயா பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராம மக்களை காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச்செல்லும் காட்சிகள்...

தமிழ்ப்புத்தாண்டு தைப்பொங்கல் தமிழர் திருநாள் – 2025! – சீமான் வாழ்த்து

முன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்! மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்! தென்னன் பாண்டியன் குமரிக் குடிமையர்: திசையெ லாம்பரந் துலகை அளந்தவர்! இன்னரும் இயலிசை நாடகம் யாத்தவர்: இந்திய - நாவலந்தேயத்து இறைமையர்! வான்முகில் மலையிடை வாழ்க்கை தொடங்கியர்! வளந்தரு குறிஞ்சியில் காதலை...

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா – 2025!

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில், கட்சித் தலைமை அலுவலகத்தில் வருகின்ற 12-01-2025 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்...

கடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 08-01-2025 அன்று காலை 11 மணியளவில், வடலூர்...

வள்ளலார் பெருவெளியைப் பார்வையிட்டு, பெருவெளியைக் காக்க நாம் தமிழர் கட்சி களத்தில் இறுதிவரை துணைநிற்கும் என்று சீமான் உறுதி!

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முனையும் திமுக அரசுக்கு...

பொங்கல் விடுமுறையையொட்டி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 3 வேலை நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்!...

எதிர்வரும் 05.02.2025 அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதிக்கு இரண்டாம் முறையாக நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் வருகின்ற 10.01.2025 முதல் 17.01.2025 வரை 8 நாட்கள் வரை நடைபெறும் என்று இந்தியத் தேர்தல்...

கன்னியாகுமரி அரசு இரப்பர் கழகத் தொழிற்கூடப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! –...

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு இரப்பர் கழகத்தின் கீழ் இயங்கும் கீரிப்பாறை தொழிற்கூடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் தொழிலாளர்களைத் துன்புறச்செய்யும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. தங்களது அடிப்படை...

கள்ளக்குறிச்சி மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 07-01-2025 அன்று காலை 11 மணியளவில், சங்கராபுரம்...

திருத்தணி மலை மடம் கிராமத்தில் வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! –...

திருத்தணிகை மலையருகே அமைந்துள்ள மடம் கிராமத்தில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களின் வீடுகளை, கோயில் நில ஆக்கிரமிப்பு என்றுகூறி தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. அதுமட்டுமின்றி,...