இந்தியைத் திணித்து, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயல்வதா? – சீமான் கண்டனம்
இந்தியைத் திணித்து, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயல்வதா? - சீமான் கண்டனம்
ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பலதரப்பட்ட...
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரால் அதிகரித்து வரும் சட்டம்–ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்! –...
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரால் அதிகரித்து வரும் சட்டம்–ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில்...
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களுக்கு பணியாணை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களுக்கு பணியாணை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து நீண்ட...
சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக
க.எண்: 2022040156
நாள்: 06.04.2022
சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக
நாம் வழங்கும் குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும்! என்ற உயரிய நோக்கில் மிகச்சிறப்பாக மக்கள் பணியாற்றிவரும் நாம் தமிழர் கட்சியின்...
நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் பல ஆண்டுகளாக தினக்கூலிகளாகப் பணிபுரியும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் ! –...
நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் பல ஆண்டுகளாக தினக்கூலிகளாகப் பணிபுரியும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் ! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக்...
நாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்த முனையும் ‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு – 2022 ஐ உடனடியாகத்...
நாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்த முனையும் ‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு - 2022 ஐ உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தனி மனிதரின் அடிப்படை உரிமைகளை அடியோடு மறுத்து,...
தலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022040155
நாள்: 05.04.2022
அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
ச.செல்வகுமார்
-
04423890732
துணைத் தலைவர்
-
ஆ.இராஜேசு
-
04423187422
துணைத் தலைவர்
-
சி.தெய்வேந்திரன்
-
11581403723
செயலாளர்
-
அ.அன்சர்
-
04375251634
இணைச் செயலாளர்
-
ஏ.கோவிந்தராஜ்
-
04375599157
துணைச் செயலாளர்
-
ரே.வெங்கடேசன்
-
04375384910
பொருளாளர்
-
இரா.பச்சையப்பன்
-
04375107688
செய்தித் தொடர்பாளர்
-
சு.மணிகண்டன்
-
14866463055
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...
தலைமை அறிவிப்பு: விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022040154
நாள்: 05.04.2022
அறிவிப்பு: விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(செஞ்சி மற்றும் மயிலம் தொகுதிகள்)
விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர்
வி.ராஜகணபதி
14995550803
செயலாளர்
அ.பூ.சுகுமார்
04305838774
பொருளாளர்
கா.மணிகண்டன்
15474738346
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
மா.சக்திவாசன்
04375815553
இணைச் செயலாளர்
தே.விநாயகம்
04376011558
துணைச் செயலாளர்
ஏ.பார்த்திபன்
14724491514
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
சு.முனுசாமி
12690914047
இணைச் செயலாளர்
தா.மரிய அந்தோனி
16108592341
துணைச் செயலாளர்
இரா.இராமகிருட்டிணன்
04423022163
மேற்காண்...
மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் முன்பு பதாகை ஏந்தி போராடியதற்காக கைது செய்யப்பட்ட ஈரோடு நாம் தமிழர்...
கொரோனா ஊரடங்கில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் முன்பு பதாகை ஏந்தி போராடியதற்காக கைது செய்யப்பட்ட ஈரோடு நாம் தமிழர் கட்சியினர் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
தமிழ்நாடு உட்பட இந்திய...
ஒன்றிய அரசைக் காரணமாகக்காட்டி, சொத்து வரியை 150 விழுக்காடு வரை உயர்த்தி, மக்கள் தலை மீது சுமையை ஏற்றுவதா?...
ஒன்றிய அரசைக் காரணமாகக்காட்டி, சொத்து வரியை 150 விழுக்காடு வரை உயர்த்தி, மக்கள் தலை மீது சுமையை ஏற்றுவதா? – சீமான் கண்டனம்
தமிழ்நாட்டின் பெருநகரங்கள் முதல் பேரூராட்சிகள் வரையுள்ள குடியிருப்பு, வணிக, கல்வி...