தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

35

க.எண்: 2026020089
நாள்: 24.02.2026

அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த க.செந்தில்குமார் (37487472289) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால், அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.
நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – 2026 வேட்பாளர்கள் ஒன்றுகூடல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கடலூர் புவனகிரி மண்டலம் (புவனகிரி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்