தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

147

க.எண்: 2025080741

நாள்: 25.08.2025

அறிவிப்பு

அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதியைச் சேர்ந்த
அ.துரைஅரிமா (27521540515) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகள்: அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சிவகங்கை காரைக்குடி மண்டலம் (காரைக்குடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்