தலைமை அறிவிப்பு – ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

246

க.எண்: 2022070320

நாள்: 20.07.2022

அறிவிப்பு:

ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

திருநின்றவூர் நகராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர் அ.பிரகாஷ் 02357252307
துணைத் தலைவர் வா.ஜெகதீஷ் 02357794112
துணைத் தலைவர் ஜ.முத்துக்குமரன் 02307332364
செயலாளர் கோ.தங்கராஜ் 02312939660
இணைச் செயலாளர் ம.ஆனந்த் 02307211382
துணைச் செயலாளர் செ.குணசேகர் 18747839891
பொருளாளர் ப.வினோத்குமார் 02307481957
செய்தித் தொடர்பாளர் இ.முகமது யாசர் அரபாத் 13007572806
திருநின்றவூர் நகராட்சி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்_
செயலாளர் இரா.சசிகுமார் 12751303983
இணைச் செயலாளர் இரா.மோகன் ராஜ் 18623328443
துணைச் செயலாளர் ச.சஞ்சய் 10562125404
திருநின்றவூர் நகராட்சி – மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.யூகேஷ் 14681852287

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகருநாடக மாநிலம் தங்கவயல் – நினைவேந்தல் நிகழ்வு