தலைமை அறிவிப்பு – கடலூர் விருத்தாசலம் மண்டலத்திற்கான மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

95

க.எண்: 2026010048
நாள்: 27.01.2026

அறிவிப்பு:
கடலூர் விருத்தாசலம் மண்டலத்திற்கான மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, 89ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.மணிமொழி அன்பரசி (11702598691) அவர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழா கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தமிழ்ப் பழங்குடியினர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை