தலைமை அறிவிப்பு – திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

10

க.எண்: 2025100921

நாள்: 19.10.2025

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 22-10-2025 அன்று காலை 10 மணி முதல் கட்சித் தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் நடைபெறவிருக்கிறது.

 

இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – செயற்களம் செயலியில் கிளைக் கட்டமைப்பு விவரங்களைப் பதிவேற்றுவது தொடர்பாக
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சி நடத்தும் தண்ணீர் மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன் சீமான்