தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

260

க.எண்: 2025090798

நாள்: 29.09.2025

அறிவிப்பு

அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, சென்னை மாவட்டம், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த மா.பிரபு (00326249454), கி.தனசேகரன் (00326747706) ஆகியோர் தங்களின் தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி குளச்சல் மண்டலம் (குளச்சல் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமன
அடுத்த செய்திதமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரத் தாக்குதல்; கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்திய நாட்டிற்கு கடற்படை எதற்கு? – சீமான் வலியுறுத்தல்