தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்

42

க.எண்: 2025070698

நாள்: 31.07.2025

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை நடத்தும்
நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு
பொதுக்கூட்டம்காப்புரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்:
ஆடி 22 | 07-08-2025 மாலை 05 மணியளவில்

இடம்:

வெள்ளக்கோட்டை கீழரத வீதி
அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்

 

நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 22ஆம் நாள் (07.08.2025) மாலை 05 மணியளவில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், வெள்ளக்கோட்டை கீழரத வீதியில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பழங்குடியினர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு பொதுக்கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணி நடத்தும் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் போராட்டம்